பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர் பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர் என்றார் தமிழக ஆளுநர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/snake-catchers-are-not-given-importance-and-respect-tamil-nadu-governor-rn-ravi-434648
No comments:
Post a Comment