Thursday 30 March 2023

என்னது பிட்காயின் மூலம் 100 நாளில் இரு மடங்கு பணமா? உஷார் மக்களே! இப்படியும் நடக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில்  ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு  செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/scammers-using-bitcoin-to-cheat-people-in-kallkurichi-437977

No comments: