Friday 31 March 2023

இந்தி வார்த்தை அழிப்பு... அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு - கிளம்பும் புது பிரச்னை

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்திய வார்த்தை அழித்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-breaking-chennai-railway-police-filed-case-against-who-tampering-hindi-letters-in-railway-nameboard-438086

No comments: