வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு சுய தொழில் தொடங்கவும், அழகுக்கலையின் தொழில் நுட்பங்களை பெண்கள் அறிந்து கொள்ளவும் மாவட்ட பெண்கள் அழகு கலை சங்கத்தினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 250 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு இலவச அழகு கலை பயிற்சி வகுப்பு நடத்தினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beauticians-should-be-included-in-welfare-schemes-demands-beauticians-association-437772
No comments:
Post a Comment