Thursday 23 March 2023

இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-letter-to-pm-modi-requesting-the-release-of-28-fishermen-in-sri-lankan-prisons-437060

No comments: