Friday 17 March 2023

திருச்சி: மிளகாய் பொடி சுடு தண்ணீர் ஊற்றி வாலிபர் கொலை..! மனைவி - மாமியார் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே மாமியாரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-youth-murdered-with-chilli-powder-and-hot-water-436265

No comments: