வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-court-for-bribery-cases-gives-3-years-prison-foe-ex-assistant-cashier-of-kilpauk-mental-asylum-413457
No comments:
Post a Comment