திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cows-are-affected-by-strange-diseases-due-to-improper-sewage-system-says-affected-people-415542
No comments:
Post a Comment