Tuesday 18 October 2022

மர்ம நோய் தாக்கி மாடு பலி... கழிவு நீர் பிரச்சனை தான் காரணம் என மக்கள் குமுறல்!

திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cows-are-affected-by-strange-diseases-due-to-improper-sewage-system-says-affected-people-415542

No comments: