Sunday 23 October 2022

கோவை வெடிவிபத்து : தற்கொலை படையா... பயங்கரவாதிகளின் எதிர்கால திட்டமா? - சைலேந்திபாபு விளக்கம்

கோவை விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது, எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம்  என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-dgp-sylendra-babu-press-meet-abou-coimbatore-car-blast-416363

No comments: