Wednesday 26 October 2022

கோவை வெடிவிபத்து : பன்னாட்டு தொடர்புக்கு வாய்ப்பு... ஏன்ஐஏ விசாரணைக்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை

கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-suggest-nia-investigation-in-coimbatore-car-blast-case-416665

No comments: