Saturday 22 October 2022

நீதிமன்ற உத்தரவை மீறி மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார்

தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் 3 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேர்த்துக் கொள்ள நீதிபதி உத்தரவு வழங்கியபோதும் அந்த உத்தரவை மீறி சேர்த்து கொள்ளாமல் இருந்து வரும் கிராம தலைவர் உட்பட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-that-3-families-have-been-kept-away-from-the-town-in-violation-of-the-court-order-416150

No comments: