Thursday 13 October 2022

ஈழ சொந்தங்களுக்கு தரமற்ற குடியிருப்பு - சீமான் கடும் கண்டனம்

வேலூர் மேல்மொனவூரில் ஈழ சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/substandard-housing-for-srilankan-tamils-in-tamilnadu-says-seeman-414717

No comments: