Saturday 29 October 2022

தமிழகத்தில் தான் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை நடக்கிறது: திருமாவளவன் வருத்தம்

கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இதனை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் , இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பது‌பெரூம் சவாலாக உள்ளது.  மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்றார்  தொல்.திருமாவளவன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-in-tamil-nadu-that-ambedkar-statue-is-being-disrespected-thirumavalavan-417096

No comments: