Monday 31 October 2022

ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்; தென்காசியில் பரபரப்பு!

தென்காசியில் கணவர் 2வது திருமணம் செய்த நிலையில் அவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன், பெண் ஆட்சியர் வளாகத்தில் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-tried-to-set-self-on-fire-before-district-collectorate-office-thenkasi-417301

No comments: