Wednesday 26 October 2022

ஆபாசமாக சித்தரித்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு தேவை: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா

சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-pushpa-warning-sexual-harassments-to-women-may-face-case-and-crores-of-rupees-compensation-416726

No comments: