Friday 14 October 2022

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்... ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான விசாரணை ஆரம்பித்துவிட்டதாகவும் அதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படுமென்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nayanthara-has-twins-babies-investigation-is-start-from-today-414825

No comments: