Wednesday 9 March 2022

மருத்துவர்களின் அலட்சியம்... கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்... பறிபோன உயிர்கள்..!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்த நிலையில், தாயும் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-women-died-wrong-treatment-384577

No comments: