Tuesday 29 March 2022

Crime: கள்ளக் காதல் விவகாரம்; மனைவியை கொன்று புதைத்த கணவன்

காவல் துறையினரின் விசாரணையில், விநாயகமும்- சுப்ரஜாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது என்பது தெரியவந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-husband-murdered-his-wife-regarding-illicit-relationship-issue-387306

No comments: