Friday 11 March 2022

2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவிற்கு முன் ஜாமீன்

லஞ்ச வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகினர். சசிகலா தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது அதற்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-get-bail-on-rs-2-crore-bribe-for-vip-treatment-case-384900

No comments: