லஞ்ச வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகினர். சசிகலா தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது அதற்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-get-bail-on-rs-2-crore-bribe-for-vip-treatment-case-384900
No comments:
Post a Comment