Thursday, 17 March 2022

புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம்: தசிஎகச வலியுறுத்தல்

புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம் என்றும், கோடை விடுமுறை காலத்தில் சென்னையில் சிறார்களுக்காக மட்டுமேயான ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்த நம்முடைய அரசு திட்டமிட வேண்டும் என்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-necessary-to-involve-the-writers-in-the-organizing-committee-of-the-book-park-tncwaa-385647

No comments: