Wednesday 23 March 2022

கொரோனா நான்காவது அலை அச்சம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு  வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-fourth-wave-what-should-the-tamil-nadu-government-do-386485

No comments: