Monday 21 March 2022

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான ஓபிஎஸ்! இளவரசியிடமும் விசாரணை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/for-the-first-time-in-the-arumugasamy-commission-ops-appeared-today-386228

No comments: