தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், படிப்புக்கு தகுந்தார்போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரக் கோரியும் திருநங்கைககள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-sin-have-we-committed-screaming-transgender-people-386480
No comments:
Post a Comment