அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வரும் 28,29-ம் தேதிகளில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-transport-corporation-warned-its-workers-not-to-participate-in-all-india-strike-386689
No comments:
Post a Comment