Wednesday 30 March 2022

தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை - பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பட்டப்பகலில் கொலை செய்து நகையை கொள்ளையடித்த இருவரை சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-woman-murdered-for-half-sovereign-jewelery-terror-staged-in-broad-daylight-387421

No comments: