சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பைபாஸ் சாலையில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. ஆதாம் பாஷா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் அருண் குமார் என்பவர் அவரது நண்பர்களுடன் நேற்று பிரியாணி சாப்பிட வந்திருக்கிறார். பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் பிரியாணிக்கு வைக்கப்பட்ட குழம்பில் புழு மிதந்ததாகக் கூறப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-biriyani-shop-fight-police-case-7-people-arrest-386716
No comments:
Post a Comment