Monday 7 March 2022

உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் - பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி!

ரஷ்யா - உக்ரைன் இடையே 2 வாரங்களாக போர் நீடித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் சாய் நிகேஷ் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-student-joined-in-ukraine-army-384485

No comments: