Tuesday 30 March 2021

ஆ.ராசாவின் அவதூறு பேச்சு; நாளை நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து,  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-commission-orders-mp-a-raja-to-appear-before-eci-tomorrow-360424

No comments: