Tuesday 16 March 2021

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... தலைமை செயலர் நடத்திய முக்கிய ஆலோசனை..!!

கோவிட் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கும், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கோவிட் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-19-spike-chief-secretary-takes-stock-and-authorities-asked-to-intensify-efforts-359509

No comments: