சசிகலா சிறையில் இருந்து வந்ததும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் உட்பட பலரும் சசிகலாவிடம் சரணடைந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இதற்கேற்ப சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, உலகமே வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-election-2021-is-is-true-that-admk-is-controlled-by-bjp-in-center-as-accused-by-dmk-360105
No comments:
Post a Comment