குழந்தை பாக்கியம் வேண்டி ஏகாதசி நோன்பு இருக்கும் அன்பர்கள், ஏகாதசி அன்று விரதம் இருந்து, கண்ணன் அல்லது நாராயணனின் படங்களுக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்யலாம். இப்படி செய்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
source https://zeenews.india.com/tamil/lifestyle/ekadashi-fast-significance-know-how-to-keep-fast-what-and-what-not-to-do-on-ekadashi-358918
No comments:
Post a Comment