Tuesday 30 March 2021

தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்

சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பும் தேர்தல் பரப்புரைகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் பல தினுசுகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/elections/we-are-motherless-children-support-us-says-rb-udhayakumar-as-he-gets-emotional-during-election-campaign-360372

No comments: