Sunday 28 March 2021

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

யானைகள் புத்துணர்வு முகாமில் புத்துணர்வு பெற்ற யானைகள் தங்களது இடத்திற்கு திரும்புகின்றன. யானைகளுக்கான 13வது புத்துணர்ச்சி முகாமின் பதிப்பு கோவையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் தேக்கம்பட்டியில் நிறைவடைந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elephant-rejuvenation-camp-concludes-in-thekkampatti-tn-coimbatore-360304

No comments: