Wednesday 31 March 2021

ஏப்ரல் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என இன்று (புதன்கிழமை) தமிழக அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-extends-state-wide-lockdown-till-april-30-full-details-360455

No comments: