Monday 15 March 2021

மதச்சார்பற்ற நாட்டில் அரசு ஏன் கோவிலை நடத்த வேண்டும்: சத்குரு கேள்வி

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை மேற்கோள் காட்டி, 11,999 கோயில்களுக்கு தினசரி ஒரு பூஜை செய்ய கூடிய அளவில் கூட வருவாய் இல்லை என்று சத்குரு ( Sadhguru) கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-should-govt-administer-temples-when-they-cannot-run-even-airlines-or-hotels-asks-sadhguru-359422

No comments: