Tuesday 5 April 2022

"சீமைக் கருவேலம் மரங்கள்" - தமிழக அரசின் புது இலக்கு..!

சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக  அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seemai-karuvelamthe-new-target-of-the-tamil-nadu-government-388024

No comments: