இந்த வழக்கில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், ரமேஷ், லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sewage-tank-cleaning-workers-3-death-in-madurai-tamilnadu-390186
No comments:
Post a Comment