Monday 25 April 2022

நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென ஜெயக்குமாருக்கு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தியும் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-ordered-to-cooperate-with-police-investigation-in-land-grab-case-390549

No comments: