Thursday 28 April 2022

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பிறமொழியாளர்கள் குறித்த விசாரணை தேவை: சீமான்

அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பிறமொழியாளர்கள் பலர் பணியாற்றுவது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமான் வலியுறுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nam-tamilzhar-katchi-seeman-demands-investigation-regarding-non-tamil-speaking-working-in-ayurveda-medical-colleges-391071

No comments: