Thursday 14 April 2022

தமிழ் புத்தாண்டு திருநாளில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-new-year-kovai-kottur-mariamman-was-decorated-with-rupee-notes-389199

No comments: