Saturday 30 April 2022

நெல்லை : அரசுப் பள்ளி மாணவர் பலி - 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-government-school-student-killed3-students-charged-with-murder-case-391222

No comments: