ராமநாதபுரம் அருகே வழிபாட்டுதலம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dispute-over-construction-of-shrine-judgment-in-two-murder-case-390190
No comments:
Post a Comment