Sunday 24 April 2022

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசு

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-take-vigorous-steps-to-control-corona-increase-in-state-390447

No comments: