Tuesday 5 April 2022

மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சரமாரியாக கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம்

சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pollution-control-board-high-court-questioned-by-barragetnpcb-388038

No comments: