Thursday 10 March 2022

தருமபுரியில் குடிசை வீட்டில் பெட்டி பெட்டியாக போதை ஊசிகளை கைப்பற்றிய போலீஸார்!

தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-seized-so-many-boxes-of-drugs-from-a-hut-in-dharmapuri-384882

No comments: