மத்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டில், கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டு 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, 2020 ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-did-not-participate-in-new-educational-policy-discussion-meeting-headed-by-ramesh-pokriyal-363304
No comments:
Post a Comment