Saturday 29 May 2021

Corna Relief: கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் – தமிழக அரசு

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கின்றனர். கொரொனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-to-deposit-rs-5-lakh-to-the-children-who-lost-their-parents-because-of-corona-364044

No comments: