Thursday 27 May 2021

தொடர் மழையால் குட்டித் தீவாய் ஆன கன்னியாகுமரி: நிவாரணப் பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாகவே பெய்து வரும் மழையின் அளவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதோடு பல வீடுகளில் மழை நீரும் புகுந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-continuous-rains-slash-kanyakumari-district-rivers-overflow-normal-life-disturbed-363937

No comments: