Monday 31 May 2021

தமிழகத்தில் ஜூன் 3-5 வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்: காரணம் இதுதான்

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துகொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே இருந்த தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccination-temporarily-stopped-in-tamil-nadu-due-to-shortage-of-vaccines-says-health-secretary-radhakrishnan-364166

No comments: