கொரோனா தொற்று (Coronavirus) அபாயத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி (Handicap Employees) அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-exemption-from-coming-to-the-office-a-disabled-govt-servant-363801
No comments:
Post a Comment